தொடக்கக்கல்வித் துறையில் பயிற்றுவிக்கும் பாடங்கள் தவிர்த்து பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக்கை தடை சார்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 06.08.2025 அன்று விசாரணை நடைபெற்று தணிக்கைத் தடைக்கு, தடையாணை பெறப்பட்டு உள்ளது..
தடையாணை உத்தரவு நகல் - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி