உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று , Supreme Court ன் 01-09-2025 அன்று வெளியான TET தீர்ப்புக்கு பிறகு கர்நாடக மாநிலத்தின் பள்ளி கல்வித்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
TET தேர்ச்சி பெற்றால் ஒரு increment வழங்கவும் உத்தரவு.
KAR TET GO AS PER SCI JUDGEMENT.pdf

அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் நிரப்பி வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்தவர்கள் தெருவில் நிற்கும் நிலையில் வைத்து விட்டார்கள்! எங்கும் தற்காலிக நியமனம் மட்டுமே! கேட்டால் நிதி இல்லை! ஆனால் கட்சி நிகழ்ச்சி ஒவ்வொன்றிற்கும் கோடி கோடியாக செலவளிக்கப் படுவதை படித்தவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்! வேலைவாய்ப்பு அளிக்காத இந்த கூட்டணிகளை படித்து விட்டு வேலை தேடுவோர் புறக்கணிப்பார்கள் இந்த தேர்தலில்.
ReplyDelete