பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா ? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2025

பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா ? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

 

மழை தீவிரமடைந்துள்ள நிலையில் , அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் . அப்போது , அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுறுத்தினார் . மேலும் , மழையின் தீவிரத்தைக் கண்காணித்து நாளை ( அக் .22 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் . ஆகவே , இரவுக்குள் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி