மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2025

மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு வெளியீடு.


மாணவர் RTE சேர்க்கை தொடக்கம்

2025-26 கல்வி ஆண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் RTE கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம் 

மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் என தமிழக அரசு அறிவிப்பு 

15.10.2025 க்குள் EMIS இணையத்தளத்தின்  மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

RTE Admission 2025-26 Notification & Instructions - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி