உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 )
உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு
பொருள்:
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான தொடர்ச்சியான உச்சநீதிமன்ற விசாரணை.
மனுதாரர்களின் வாதம்:
பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எழுதத் தேவையில்லை என வழக்கறிஞர்கள் வாதம்.
2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், பதவி உயர்வு பெற்றவர்களும் TET விலக்கு பெற வேண்டும் எனக் கோரிக்கை.
அடுத்த விசாரணை தேதி:
🗓️ நவம்பர் 19, 2025

அது மட்டும் போதுமா?
ReplyDeleteசுயநலம்