திருவள்ளூர், சென்னை , கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், நாளை 06.12.2025 சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும்...
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.
நாள் - 05.12.2025
சுற்றறிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில், 06.12.2025 சனிக்கிழமை அன்று. செவ்வாய்கிழமை பாடவேளைப்படி அரசு / அரசு உதவிபெறும் /ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Trust Exam (ஊரக திறனறித் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் தவிர).
குறிப்பு-02.12.2025 அன்று கனமழைக்காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு.
05/12/25
முதன்மைக் கல்வி அலுவலர்.
திருவள்ளூர்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி