ஜாக்டோ - ஜியோ மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 06.12.2025 அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2025

ஜாக்டோ - ஜியோ மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 06.12.2025 அறிக்கை

06.12.2025 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஜாக்டோ - ஜியோ மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 06.12.2025 அன்று திருச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு . பாஸ்கரன் , சே . பிரபாகரன் , இலா . தியோடர் ராபின்சன் ஆகியோர் கொண்ட கூட்டு தலைமையில் நடைபெற்றது . அக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2021 தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 10 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி 25.11.2025 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் இயக்க நடவடிக்கைகளை மிக சக்தியாக நடத்திடுவது என முடிவாற்றப்பட்டது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி