ஐந்தாம் வகுப்பு மாணவன் 1330 குறள்கள் ஒப்பித்து அசத்தல்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2025

ஐந்தாம் வகுப்பு மாணவன் 1330 குறள்கள் ஒப்பித்து அசத்தல்!!


பழனி கீழரத வீதி தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் பா.ஸ்ரீ பரத் திண்டுக்கல் மாவட்டம் தமிழக வளர்ச்சித் துறையில் சார்பாக நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் 1330 குறையும் கூறினார். இதனை பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரை அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி