அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2025

அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆலோசனை


அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ககன்தீப் சிங் குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி