தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 நண்பகல் 12.30மணிக்கு பேச்சுவார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2026

தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 நண்பகல் 12.30மணிக்கு பேச்சுவார்த்தை

 இடைநிலை ஆசிரியர்களின் 11 ஆம் நாள் போராட்டம் எதிரொலி - அமைச்சரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரது முன்னிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 நண்பகல் 12.30மணிக்கு பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

3 comments:

  1. பேச்சு வார்த்தை வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨

    ReplyDelete
  2. கொடுத்த வாக்குறிதிகளை செய்ய நிதி போதவில்லை... ஆனால் அடுத்த தேர்தலுக்கு மக்களை ஏமாற்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு குழு அமைச்சாச்சு🤔
    தமிழ் மக்கள் தலையெழுத்து அவ்ளோதான்⛓️

    ReplyDelete
  3. இதென்னடா முனைவர் ஊ...... னவர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி