'உங்கள் கனவ சொல்லுங்க' திட்டத்தின் நிறைவாக 'கனவுகள் மெய்ப்படும்' என்ற தலைப்பில் 14 துறைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்! 👇👇👇
Ptess News - Download here
1.80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாகச் சென்று கனவு, தேவைகள் எதிர்பார்ப்புகளை கேட்டுள்ளோம்.
மக்கள் கருத்துகளை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு வளர்ச்சிக்கான 14 அம்சங்களை அறிமுகப்படுத்துகிறேன்- சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் ‘கனவு மெய்ப்படும்' நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.
*கனவு இல்லத் திட்டத்தில் 2030க்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
*இடைநிற்றல் இல்லா கல்விக் கனவு மூலம் அனைவரும் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவோம்.
*2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆதி திராவிடர், பழங்குடியின குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா.
*2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் AI ஆய்வகம் உருவாக்கப்படும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி