3-வது பிரசவத்திற்கும் முழுமையான பேறுகால விடுப்பு - உயர் நீதிமன்றம்!
மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது.
முதல் இரண்டு பிரசவங்களில் அனுபவிக்கும் அதே வலியைத்தான், மூன்றாவது பிரசவத்திலும் பெண்கள் அனுபவிக்கின்றனர்..
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படி, மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு முழுமையான பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
Maternity Leave to 3rd Child Birth Court Order - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி