மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, புதிய கல்விக் கொள்கையின்படி, இந்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி முதல், புதிய கல்வியாண்டு துவங்கி உள்ள நிலையில், ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகங்கள் கிடைக்காதது சர்ச்சையானது.
இதையடுத்து, பாட புத்தகங்கள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடப்பதால், வரும் 15ம் தேதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்தது. இதையடுத்து தற்போது, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளுடன், அறிவியல் பாடத்துக்கான புத்தகங்க ளை, என்.சி.இ.ஆர்.டி. , டில்லியில் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி