பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய உதவித் தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதன்படி ப்ரீ மெட்ரிக் உதவித் தொகைக்கு ஆகஸ்ட் 31-க்குள்ளும், போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கு அக். 31-க்குள்ளும் https://scholarships.gov.in/ எனும் தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது ஆதார், வருமானச் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி