வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இதுத பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை சட்டம் 2018 & விதிகள் 2023-ன்படி மேலே குறிப்பிட்ட பணியிடங்கள் நிர்ப்பப்படும்.
கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நக்ல்கள் கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பத்துடன் ரூ.67/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சரியான சுய விளம்பப்ட்ட உறையுடன் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் கீழ்காண் விலாசத்திற்கு வந்து சேர வேண்டிய
கடைசி நாள் : 30.07.2026 (6 PM வரை)
பள்ளி செயலர்,
கடைசி நாள் : 30.07.2026 (6 PM வரை)
பள்ளி செயலர்,
சங்கர் மேல்நிலைப்பள்ளி
சங்கர் நகர் - 627357,
சங்கர் நகர் - 627357,
திருநெல்வேலி மாவட்டம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி