ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை

 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் உள்ளிட்டோருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 5 சதவீதம் குறைக்கப்பட்டது போல பொதுப்பிரிவினருக்கும் குறைக்க வேண்டும் என 3 ஆசிரியர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். பொதுப்பிரிவினரின் தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்ததால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Video News 👇👇👇



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி