தலைமை ஆசிரியை தேவை
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சரகம் அரசு நிதியுதவி பெறும் பெருமாள்பட்டி (பனவடலிசத்திரம் அருகில்)
ஜெயபாண்டியன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை பதவிக்கு
TET PAPER-1 தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் அனுபவச் சான்றுடன் 30.07.2026 அன்று காலை 10 மணிக்கு அனைத்து அசல் சான்றுகளுடன் தகுதியுள்ள பொதுப்பிரிவைச் சார்ந்த பெண் ஆசிரியர்கள் பள்ளியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.
தொடர்புக்கு: செயலர்
: 94430 81176

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி