கீழ்க்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு (நிரந்தரம்)
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிவை ஆசிரியர் (பொருளியல்) (பொதுப்பிரிவு) (நீரந்தரம்)
: M.A., B.Ed., (Economics)
நேர்முகத்தேர்வு நான் : 31.08.2026 - திங்கள் கிழமை
காலை : 10 மணி
அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும்.
மாணவர்களுக்கான கட்டண விடுதி வசதி மற்றும் அரசு இலவச மாணவர் விடுதி வசதியும் உண்டு.
செயலர்,
குருவப்பா மேல்நிலைப்பள்ளி,
எஸ்.கே.சி. நகர், நெய்க்காரபட்டி. பழனி, திண்டுக்கல் - 624 615
04545-256036

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி