இதன் மூலம் இளைஞர்களுக்கு உற்பத்தி, கட்டுமானம், உள்கட்டமைப்பு, சரக்கு மற்றும் போக்குவரத்து, கிடங்குகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நடப்பு கல்வி ஆண்டில் உயர் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக உலகளாவிய சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்படும். வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
இ்த்திட்டத்தின் கீழ், அப்ளைடு டேட்டாபேஸ் சிஸ்டம், அட்வான்ஸ்டு எலெக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங் போன்ற சிறப்பு பயிற்சி படிப்புகள் அளிக்கப்படும். வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய,வேலைவாய்ப்பு இல்லாத ஐடி பட்டதாரிகளுக்கு சர்வதேச சான்றிதழ் பயிற்சி மூலம் உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு திட்டம் உருவாக்கப்படும்.
இதன்மூலம் முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்புகள் அளிக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி