அனைவருக்கும் வணக்கம்.
தீபாவளி விழா முன்பணம் சென்ற ஆண்டு பெற்றமைக்கு உரிய பிடித்தம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்று விட்டது.
இந்த ஆண்டு, விழாமுன்பணம் பெற 2027 டிசம்பர் 31 ஆம் தேதி அன்று பணிநிறைவு பெறுபவர்கள், மற்றும் அதற்கு பின்னர் பணிநிறைவு பெறுபவர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
மேற்கண்ட தகுதி உடையவர்கள் செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு மேல் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் அவரவர் மொபைல் களஞ்சியம் App இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளித்து விட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய வழியில் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுங்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி