ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு தடை உள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2026

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு தடை உள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது.

* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகு மாறுதல் நடத்தப்பட வேண்டும்

* ஆண்டு பேனல் காலிப் பணியிடம் அடிப்படையில் பதவி உயர்வு

* ஒவ்வொரு ஒன்றியமும் ஒரு அலகு பதவி உயர்வு

* மாறுதல் கலந்தாய்வுக்குத் தடை விதிக்கப்பட்ட வழக்கு வரும் 15.09.2026 அன்று விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி