வேளாண் பல்கலை.யில் முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2026

வேளாண் பல்கலை.யில் முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம்

 

கோவை​யில் உள்ள வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்குறிப்​பு: வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் வேளாண்​மை, தோட்​டக்​கலை, வேளாண் பொறி​யியல், வனவியல், வேளாண் உயி​ரித் தொழில்​நுட்​பம், சமூக அறி​வியல், உணவுத் தொழில்​நுட்​பம், வேளாண் வணி​கம், சுற்​றுச்​சூழல் அறி​வியல் மற்றும் வேளாண் அறி​வியலின் பிறதுறை​கள் உள்​ளிட்ட 30 பிரிவு களில் முனை​வர் பட்​டப்​படிப்​பை வழங்​குகிறது.

இதன்படி 2026–27 கல்​வி​யாண்​டுக்​கான இணை​ய​வழி மாணவர் சேர்க்கை விண்​ணப்​பப் பதிவு தொடங்​கியுள்ளது. தகு​தி​யுடைய விண்​ணப்ப​தா​ரர்​கள் https:/admissionsatpgschool.tnau.ac.in/ இணை​யதளம் மூலம் அக்.23க்குள் விண்​ணப்​பிக்கலாம்.கூடுதல் விவரங்களை pgadmission@tnau.ac.in மின்​னஞ்​சல் மூல​மும் 94890 56710 என்ற செல்​போன் எண்​ணிலும்​ தொடர்​பு கொள்​ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி