மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதானவிவாதத்தில்
பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் எஸ்.சி., எஸ்.டி.,மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் பலன்பெறும் வகையில்மேலும் சலுகை வழங்க வேண்டும் என்றார்.
அவருக்குப் பதிலளித்து அமைச்சர் வீரமணி பேசியது:
எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்தகுதித் தேர்வில்தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 60-லிருந்து 55 சதவீதமாக முதல்வர் ஜெயலலிதா குறைத்துள்ளார். இப்போது மேலும் மதிப்பெண் சலுகை வேண்டும் என்கிறார்கள்.தகுதியான ஆசிரியர்கள் இருந்தால்தான் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். நமது காலம் போய்விட்டது.குழந்தைகளில் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்றார்.
you are correct Mr. Veeramani but yen exam vachu CV mudicha apram 5% relaxation kudutheenga. ipavum arasu kolgai mudivu dhan mukkiyamnu kandipa 90 and above dhan edukanumnu sollirukalame yen ipdi kadaisiya sollitu unga politics kaga enga life la vilaiyaduringa
ReplyDeleteYearkanave kudthathu thappu nu panjaayathu odi tu iruku, idu la marupadium panjaayatha?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகிருஷ்ணசாமி சார் உங்களுக்கு வீட்ல வேற வேலையே இல்லையா?
ReplyDeleteSuper
DeleteVERY GOOD .. idhe madhiri apply pannale govt job kodutha inum nalla irukum... yerkanave namma naadu kodi katti parakudhu.. ore time la 6 lakhs candidatesku govt job koduthuta guinness record la idam pidichudalam... try pannunga..
ReplyDeletetamil nadu govt ku oru vendukol.. inum oru maadhathil 75000 mana nalam paadhika patta aasiriyargal uruvaga ullanar.. avarkalin nalan karudhi ovvoru maavattathilum oru mana nala vidudhikalai katti thara vendum enru panivudan kettukolkirom.. andha vidudhiyilum ida oduthikkettai pin patri admit panna vendum... NANRI...
ReplyDeleteGood
ReplyDeleteGood
ReplyDelete+2 மதிப்பெண்ணுக்கு பதிலாக சீநியரிட்டிக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்
ReplyDeleteஒன்றுபடுங்கள் தோழர்களே
போராட்டம் ஒன்றே இதை பெட்ருதரும்
இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றாக குரல் எழுப்புவோம்
இப்பொழுது இதை செய்ய தவறினால் இனி வரும் காலங்களில் ஆசிரியர் வேலை என்பது கனவாகவே போய்விடும்
நம்மால் முடிந்த வரை போராடுவோம் வெற்றி பெறுவோம்
இப்பொழுது இருக்கும் நடைமுறையை பார்த்தால்
இப்பொழுது படித்தவர்களால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது
முன்பே படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் நிலை கேள்விக்குறிதான்
அனைத்து பத்திரிக்கைக்கும் இதை வெளியிட்டு சமுக நலன் காக்க வேண்டும்
எத்தனையோ பேர் கல்லூரியில் தங்கள் அறிவை வளர்த்துகொண்டு திறைமையானவர்களாக வந்து இருக்கிறார்கள்
கணித மேதை ராமானுஜம் FAIL ஆகி இருக்கிறார் எனவே அவர் திறமை யற்றவர் என்று கூறிவிட முடயும்மா?
அனைவரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை அவர்களுடைய MAJOR இல் திறமையாக இருந்தால் போதுமானது மற்றவற்றில் அடிப்படை தெரிந்தால் மட்டும் போதுமானது
நண்பர்களே போராடுவோம் போராடுவோம் போராடுவோம் வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் போராடுவோம் போராடுவோம்
VERY GOOD I LIKE...........
ReplyDeleteMaatru thiranaaligaluku relaxation mark 10% kudukkalam....avanga romba pavam ...pirarai nambiye vaala vendiyavargal
ReplyDelete