பள்ளிக் கல்வித்துறையில்,இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான கவுன்சிலிங்நிறுத்தப்பட்டதால்,காத்திருப்பவர்கள் தவித்துவருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களில்,இளநிலைஉதவியாளர்களை வாரிசு,கருணைஅடிப்படையில்பணிநியமனம்செய்ய, 2012டிச.,10ல்கவுன்சிலிங்அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர்,காரணம்அறிவிக்கப்படாமல்கவுன்சிலிங்நிறுத்தப்பட்டது.பள்ளிக் கல்வித்துறையோ,இதுகுறித்துஎந்தஅறிவிப்பும் வெளியிடவில்லை.இதனால்,பணிநியமனத்திற்காக காத்திருந்தவர்கள்,கவுன்சிலிங்நடக்கும் மறுதேதி குறிப்பிடாததால்,பணிகிடைக்குமா,கிடைக்காதா,என தவிப்பில்உள்ளனர.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி