தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்து முதல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2013

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்து முதல்வர் உத்தரவு.

TN GOVT PRESS RELEASE NO.270 DATED.10.10.2013 -Statement of Honble Chief Minister on DA announcement for Government Servants and Teachers Click Here...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி  உயர்வு அறிவித்து மாண்புமிகு தமிழக அவர்கள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதன்படி 80% ஆக இருந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் 90% ஆக கணக்கிடப்படும். 01.07.2013 முதல் 30.09.2013 வரையிலான 3 மாத   நிலுவை தொகை ரொக்கமாக வழங்கப்படும். அரசாணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.Share

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி