எம்.பி.ஏ., தேர்வெழுத நவ.,5க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

எம்.பி.ஏ., தேர்வெழுத நவ.,5க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை.


எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) உள்ளிட்ட தொழிற் கல்விகளுக்கான தேர்வை எழுத, நவ., 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என, சென்னை பல்கலை., அறிவித்துள்ளது.பல்கலையின் அறிவிப்பு: தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ், எம்.பி.ஏ.,எம்.சி.ஏ., உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கான
தேர்வு, வரும், டிசம்பரில் நடக்கிறது. இதற்கு, அபராதம் இல்லாமல், நவ.,5 தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். அதன்பின், உரிய அபராத கட்டணத்தையும் சேர்த்து, நவ.,12 வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வுகள், டிசம்பர், 28ம் தேதி முதல் நடக்கும். தேர்வுக்கான விண்ணப்பங்களை, தொலைதூர கல்வி திட்ட இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி