விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்பட உள்ளனர்.பாட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி அவர்களுக்கான அழைப்புக் கடிதமும் இணையதளத்திலேயே வெளியிடப்படும் என்றும் தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 14 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிநடைபெற உள்ளது.www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெயர் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 2,881 பணியிடங்களுக்கு ஒருலட்சத்து 59 ஆயிரத்து 748 பேர் தேர்வெழுதினர்.
விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்பட உள்ளனர்.பாட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி அவர்களுக்கான அழைப்புக் கடிதமும் இணையதளத்திலேயே வெளியிடப்படும் என்றும் தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 14 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிநடைபெற உள்ளது.www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெயர் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 2,881 பணியிடங்களுக்கு ஒருலட்சத்து 59 ஆயிரத்து 748 பேர் தேர்வெழுதினர்.
Why TRB not released in the ratio of 1:2, pls tell the reason.
ReplyDelete