சமீபத்தில் சி.இ.ஓ., காலியிடங்களை கல்வித்துறை நிரப்பியது. ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் ரெகுலர் சி.இ.ஓ.,பணியிடம்
மட்டும் காலியாக இருந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலாவள்ளி (சிவகங்கை),பத்மா (சேரன்மாதேவி) முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வுபெற்றுள்ளனர். கலாவள்ளி பெரம்பலூருக்கும் (ரெகுலர்) பத்மா ஈரோட்டிற்கும் (எஸ்.எஸ்.ஏ.,) நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி