தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்ற நிதியுதவியுடன், காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில், சிவகங்கை மாவட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம், நவ.25 முதல்
29 வரை, அழகப்பா அரசு கலை கல்லூரியில் நடக்கிறது.இதில் சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம்பெற்றுள்ள, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவி அமைப்பியல், சுற்று சூழலியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி