ஆசிரியர்களின் ஊதியம் அதிகரிப்பு: ஒடிசா அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2013

ஆசிரியர்களின் ஊதியம் அதிகரிப்பு: ஒடிசா அரசு அறிவிப்பு




ஒடிசா, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊதியம் உயர்த்தி வழங்க ஒடிசா அரசு அறிவித்துள்ளது.பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில்
வழங்கப்படும் ஊதியம், தொழில் முன்னேற்ற மேம்பாட்டு காப்பீடு ஆகியவை இந்தாண்டு முதல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.மேலும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் உயர்த்தி வழங்கப்படும்.குறைந்தப்பட்சம் 6 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர்களுக்கு மட்டுமேஇந்த உயர்வு செல்லும் என்று மாநில சட்டசபை கூட்டத்தில், பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர் ரபிநாரயன் நந்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி