நாடு முழுவதும் 58 மருத்துவ கல்லூரிகள் துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள 58 மாவட்ட மருத்துவமனைகள் 100 இடங்களை கொண்ட கல்லூரிகளாக மாற்றம்
செயயப்பட உள்ளது. இதனால் கூடுதலாக 5,800 காலியிடங்கள் உருவாக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ரூ 8 ஆயிரத்து 457 கோடி ரூபாயும் , மாநில அரசு 2 ஆயிரத்து 513 கோடி ரூபாயும் வழங்கும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு ரூ.189 கோடி ஒதுக்கப்பட உள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 381 கல்லூரிகளும், சுமார் 50 ஆயிரம்வரையில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி