தேர்வு நடப்பதற்கு முன்னரே கீ ஆன்சர் வெளியீடு -அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2014

தேர்வு நடப்பதற்கு முன்னரே கீ ஆன்சர் வெளியீடு -அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியதேர்வின் விடைகளை வெளியிடுவதில் நடந்த குழப்பம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடத்திய பொறியியல் பணிகளுக்கான தேர்வின்விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பொறியியல் பணி தேர்வு விடைகளுக்குப் பதிலாக, நடைபெறவிருந்த மற்றொரு தேர்வின் விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்டபிரிவின் துணைச் செயலாளர் மற்றும் பிரிவு அலுவலர் ஆகிய இருவரும்வெள்ளிக்கிழமை இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

1 comment:

  1. முதலில் அதிகாரிகளுக்கு தேர்வு வையுங்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி