இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்.


இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி.நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள்
.விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்புபடி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .

மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றிதற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமாஎன மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும்.

செய்தி பகிர்வு : கிப்சன், TATA

4 comments:

  1. PGT 7 PAY COMMISON SELLARY EVALAUVU VARUM

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. velai ellaamal latcha kanakana aasiriya nanbarkal kastapadumpothu avarkaluku aaruthalana oru visaiyamkuda yaarum sollvathu ellai,kepathum ellai.naam nalla erunthal pothum entra manapaanku melonki vittathu.tet pass(107),(94) aakium seniority2001 erunthum arasu padithavarkalai panthadikondu erukirathu.etharku mudivu? namaku salary athikamaka vanthaal pothum endra ennathai vittuvittu aasiriya samuthaayam moththathirkum nallathu nadakanum endra unarvodu naam entha government ku paadam pukattanum.makkalukaka arasa?arasukaka makkala?enpathai aasiriya tholarkal ninaithal maatralaam.maatruvom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி