தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கு, 102 இடங்களுக்கு, 1,160 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது பல்கலை வரலாற்றில் சாதனையாகும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 19ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், பி.ஏ.பி.எல்., மற்றும் பி.காம்.பி.எல்., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான,'கட் ஆப்' மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரிவு
பி.ஏ.பி.எல்.,பி.காம்.பி.எல்.,ஓ.சி.,97.37598.000
எஸ்.டி85.75085.750எஸ்.சி., அருந்ததியர்87.12587.125
எஸ்.சி., இதர பிரிவு88.00089.750
எம்.பி.சி.,/ டி.என்.சி.,94.25092.125
பி.சி., (முஸ்லிம்)92.12595.250
பி.சி., இதர பிரிவு95.50094.125
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி