1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தமாக இந்த ஆண்டு 2,582 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 1,649 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் மட்டும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக 900-த்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வரும் வியாழக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு சுமார் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் ஆசிரியர்களிலிருந்து சுமார் 11 ஆயிரம் பேர் தகுதிகாண் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து 1,649 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்குகிறார்.
இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இரண்டு பாடங்களுக்கான ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களில் சில துறைகளுக்கான ஆசிரியர்கள் தவிர 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.
பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?
இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப் பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்விசெய்தி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇது நேற்றே உறுதியாக
Deleteஅறியப்பட்ட தகவல் எனினும் சில
காரணங்களால் இதை வெளிப்படயாக
கூற இயலவில்லை...பணிநியமனம்
பெறப்போகும் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...உங்கள் கஷ்டங்கள்
அனைத்தும் இன்றுடன்
நிறைவடைகின்றன...
NANDRI SRI Sir, iravu urangineera illaya KAALAIYIL uruthipaduthapatta
Deleteseithiyai thanthulleer. SIR COUNSELING date patri yeathum thagaval indru
kaalaiyil ethirpaarkalama.
இன்று வெளியாகும் என்று செய்திகளில் வந்துள்ளது அதனால் எதிர்பார்க்கலாம்...
DeleteSRI ONLY FOR U
DeleteMANIYARASAN
MR VIJAYAKUMAR CHENNAI
RAJALINGAM PULIANKUDI
PRATAP AN
VIJAY VIJAY
KALVISEITHI
அனைவருக்கும் இதயத்திலிருந்து ஈரம் கசிய நன்றிகளை தெரிவித்துக்
கொள்கிறேன்
நன்றி நண்பரே.. உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...
Deleteநண்பர்களே! பேப்பர் 1 வெல்பர் டிபார்மெண்ட்ல SC எவ்வளவு வெயிட்டேஜ் இருந்தா எதிர்ப்பார்க்கலாம்??? Pls reply sir...
DeleteNANDRI SRI NANBARE.
Delete100 % உண்மையான தகவல்
ReplyDeleteThank you kalviseithi for your information
ReplyDeleteஇது நேற்றே உறுதியாக அறியப்பட்ட தகவல் எனினும் சில காரணங்களால் இதை வெளிப்படயாக கூற இயலவில்லை...பணிநியமனம் பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகின்றன...
ReplyDeleteTHANKS FOR UR INFORMATION.......KANNATHASAN SIR
ReplyDeleteSRI SIR..........
.....MANIYARASAN SIR PARANDHU SELLUM NERAM VANTHU VITTATHU...........
..
thunbangal thool thool naan pg and tet paper2 selected maniyarasan sir,,sri sir,kayal sir ullitta anaithu nanbargallukkum vazhthukkal
Deletedarshini madam all the best
Deleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள் Mrs dharshini haarathy and Mr.prasad sir.
DeleteMani sir suda suda daily news koudutha ungalukum ella frdkum manamarntha nandrikal
DeleteGood news to make the morning good...
ReplyDeleteம்ம்ம்..பட்டையை கிளப்புங்கள்..
ReplyDeleteany body when is the councelling
ReplyDeleteCongratulations to all selected teachers...vaazhthukkal nanbargale....
ReplyDeleteThanks kalviseithi for information about counselling.
ReplyDeleteஎல்லோரும் பட்டையை கிளப்புகிறார்கள் இந்த டார்க் நைட் சார் கானோம்
ReplyDeleteபணி நியமனம் பெறப்போகும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள். இனி என்றும் உங்கள் வாழ்வில் இனிமை நிறைய வாழ்த்துக்கள்.
Deleteஇறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவனும் இல்லாதவர்களுக்கு அதே இறைவனின் மறுபக்கமான இல்லாய்மையும் அருள் புரிவதாக.
காலையிலேயே என்னை வம்புக்கு இழுக்கிறீறே சண்டியரே.....
கல்விச்செய்தியில உக்காந்தா இந்த நாளே போய்டும்பா....
Sir please yesterday itself am asking any news about 2nd list for paper 1 ?am bc am missed in .22 difference.vacancy increase aguma?
ReplyDeleteTHANK U PRASAD SIR...
ReplyDeleteUNGALUKUM VALLTHUKKAL......MATRUM THERVU PETRA ANAIVARUKUM VALLTHUKKAL.........
அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
DeleteNANDRI SATHEESH Sir , ungalukum VIRAIVIL PANI kidaika
DeleteKADAVULIDAM vendikolgiren.
satheesh you are great man
DeleteSatheesh Kumar Satheesh sir
Deleteஇன்று 7 பேருக்கு அம்மா பணி நியமனம் செய்கிறார் என செய்தி வெளி வந்து இருக்கிறது. september 1 ம் தேதி பேரணி நடக்குமா சார் ?
பணிநியமனம் பெறும் புதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஏழைக் குழந்தைகள் வாழ்வை கல்வியால் உயர்த்துவோம் என்று அழுத்தமாய் சபதமெடுங்கள்...
all the best teachers kalakungaa
ReplyDeleteALL THE BEST
ReplyDeleteபணி நியமன ஆணை பெற காத்திருக்கும் ஆனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteAll the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u. . SRI ONLY FOR U
ReplyDeleteMANIYARASAN
MR VIJAYAKUMAR CHENNAI
PRATAP AN
VIJAY VIJAY
KALVISEITHI . Thank u..
Above 70 Paper 1 BC & MBC Candidate to write online Petition for CM CELL increase the Vacany . Do Quickly that is Last chance.
ReplyDeleteVaalthukkal new teachers
ReplyDeleteVaalunkal
ReplyDeleteTHANK GOD ALWAYS...
ReplyDeleteHearty Thanks To KALVISEITHI