ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும்.

இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

37 comments:

  1. நான் கடந்த மாதம் அம்மா அவர்களுக்கு நன்றி கூற அழைத்தேன் சிலர் வந்தார் பலர் ?????
    So மீண்டும் நாங்கள் தயார்
    பிரபாகர் திருச்சி -8122165091
    கண்ணன் ஈரோ 9843614103
    கிருட்டிணன் ஆரணி 9894629600
    Shankar chennai 8695470613
    Karigalan karur 9003874412
    Ravi thitupur 9047014299
    Ganesh dhamapuri 9500391008
    Ramki villupu ,944585171
    Amir vellur 9994370327
    Pudhukottai 9976352127 மற்றும் பலர் தயாராக உள்ளனர் போதும் பொங்கி எழு அனைவரும் 14700 ஒன்று சேர்வோம்
    எந்த நாள் என்பதை அட்மின் கூறட்டும்
    துணிச்சல் உள்ளவர் மட்டும் தொடர்பு கொள்
    பேடிகள் ஓடி போ!!!

    ReplyDelete
    Replies
    1. Expecting Good Judgement

      on 15/09/2014 from Chennai Court.

      Delete
    2. குருகலம்.காம் www.gurugulam.com குரூப் 4 இலவச வகுப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது இது நடுநிலமை வலைதளம்

      Delete
    3. அம்மா வாழ்க வீரமணி வாழ்க

      Delete
    4. Hai dear friends...
      Aided School Vacant available in Chennai...
      PG Chemistry (Bc,MBC,OC)
      B.T Science with TET Pass (Sc/St)
      B.T. Telugu Pandit with TET Pass (Sc/St)
      Contact - 9843951505|(thiru)

      Delete

    5. இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?

      Delete
    6. இந்தவெய்டேஜ் ஜி.ஓ-71 தொடர்ந்தால் 12ஆம் வகுப்பில் 950 க்கு குறைவான மதிப்பெண் வைத்திருப்பவர்களு ஒரு போதும் இந்த சான்றிதல் பயண்படாது.அவர்கள் ஒருபோதும் வேலைக்கு செல்ல முடியாது..அதை டி.ஆர்.பி யே வைத்துக்கொள்ளட்டும்

      Delete
    7. Appo hscla 950ku kuraivana mark eduthavanga 2013tetla select akalaiaa?

      Delete
    8. na 612 mark select history. vac athigam iruku athan select.onuma theriyama yean olarura

      Delete
    9. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith

      Delete
  2. from when the certificate validity starts please clarify

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இவர்களெல்லாம் யார்?-bc community
    தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

    இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

    BC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்
    51% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
    39% 25-29 வயதிற்கு உட்பட்டவர்கள்.
    வெறும் 10% தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 10% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

    ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

    ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. Thamizh thambi weightage thappuna thapputhan ithu therintha thaltha arase go matrapoguthu, new list confirm, tet la athigamark edutha yaarum bayapadathevayillai, appo neenga???

      Delete
    2. Hai dear friends...
      Aided School Vacant available in Chennai...
      PG Chemistry (Bc,MBC,OC)
      B.T Science with TET Pass (Sc/St)
      B.T. Telugu Pandit with TET Pass (Sc/St)
      Contact - 9843951505|(thiru)

      Delete

    3. இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?

      Delete
  5. திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குககள்...
    திங்களன்று வெயிட்டேஜ் மற்றும் 5%மதிப்பெண் தளர்வுக்கு எதிரான 100க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகிறது. இரண்டாவது அமர்வில் 85 அயிட்டமாக விசாரனைக்கு வருகிறது. திங்களன்று வாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 13 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டவர் சார்பாக ஆஜராகி வாதாட உள்ளார்கள்.
    இதில் ஆறு பேர் சீனியர் கவுன்சில் எனப்படும் முத்த வழக்கறிஞர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Thanks for ur infrmtn..........

      Delete
    2. Intha go 71 kalvi athigarigalin thanthonrithanamana samooga akkarai illatha mudivu, itharku high court & amma avargal sumooga theervu kaanbargal.

      Delete
    3. Atul kumar sir, monday case enthentha neethi arasargalin keel visaaranaikku varugirathu name please.

      Delete
  6. Thank u for your information arul kumar sir........needhi vellattum....

    ReplyDelete
  7. hi frnds,
    naalai chennail nadaipera iruntha poratam tharkaaligamaga otthi vaika pattullathu,
    yaarum Chennai vara vendam....!!!!!!!!!!!!!!
    date pinnar arivikkapadum

    ReplyDelete
  8. Hai dear friends...
    Aided School Vacant available in Chennai...
    PG Chemistry (Bc,MBC,OC)
    B.T Science with TET Pass (Sc/St)
    B.T. Telugu Pandit with TET Pass (Sc/St)
    Contact - 9843951505|(thiru)

    ReplyDelete
  9. YOUR ATTENTION:


    TOMORROW PORATTAM UNDU frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete
  10. YOUR ATTENTION:


    TOMORROW PORATTAM UNDU frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete
  11. Tomorrow VETRI sarakku adithu vettu full rest & leave reason Sunday
    So nee vetri parkka mudiyathu pa

    ReplyDelete
  12. Tomorrow Judgement final hearing. Final Judgement date also will be announced. Very Important day in the history of TNTET 2013.
    All must understand one thing. Judgement is based only after scrutinizing the Notification announced and how they conduct the first CV and how they reject the seniors by the releaxation announcement and G.O. 71 weightage method. How the other states conducting TET exam and compare with our states also. Based on the law without any emotion and partiality the judgement will be given.
    In this situation, Before the judgement why the Tamilnadu Government shows its generosity to admit the fault in the weightage system and ready to correct the mistakes. Experts are here. If our C.M. gives her special attention to solve the IDIAPPA SIKKAL it will be resolved within one or two days. Nobody will be affected. Both juniors and seniors in Both category after the first C.V candidates as well as after the provisional list candidates. AMMA has all the administrative capacity, educational background to resolve the issue. she is known for her courage and determination.
    We seniors vote her to become a Prime Minister of India. We have the rights to ask her to do that. Our lifelong support will be AMMA if she resolve the TNTET 2013 issue with the announcement of increasing the posts, preference to seniors,and various ways are there. All are eagerly waiting for the announcement directly from AMMA!!!!!

    ReplyDelete
  13. I cleared TNTET paper -II. In my e- certificate My name, roll no, paper -II, optional -I, optional II and all other details are given correctly. Below the certificate there is a NOTE. In it, it is given as I'm eligible to handle classes from I - VIII. Actually I'm eligible to handle classes upto 10th std. What shall I do now? Friends kindly help me..

    ReplyDelete
  14. One among my friends yet to download the certificate due to website problem. TRB must give remedy to this problem

    ReplyDelete
  15. MOST URGENT

    2012 ill 55% (82-89) Mark eduthulla nanbarkal Please Call Me.
    9944246797

    ReplyDelete
  16. MOST URGENT

    2012 ill 55% (82-89) Mark eduthulla nanbarkal Please Call Me.
    9944246797

    dear Sivagnanam sir,
    we are with you sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி