கவுகாத்தி;10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து நாசாவிற்கு அனுப்புகிறது அசாம் அரசு. 2014-ஆம் ஆண்டு தேப குமார் போரா நினைவு கல்வி சுற்றுலாவிற்கு ஸ்பான்சர் விசிட்டாக இந்த சுற்றுலா அமைகிறது.2012-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்வி சுற்றுலா 3-வது முறையாக, தற்போது மாணவர்களை நாசாவிற்கு அழைத்து செல்வது குறிப்பிடத்தக்கது.
Sep 24, 2014
Home
kalviseithi
நாசாவிற்குசெல்லும் பள்ளி மாணவர்கள்;அசாம் அரசு
நாசாவிற்குசெல்லும் பள்ளி மாணவர்கள்;அசாம் அரசு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி