Oct 30, 2014
Home
kalviseithi
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பொறுப்பேற்பு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பொறுப்பேற்பு
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக, சந்தீப் சக்சேனா நேற்று பொறுப்பேற்றார்.கடந்த, 2010 முதல், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன்குமார், நேற்று முன்தினம், தொழில்நுட்பக்கல்வி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
வேளாண்மைத் துறை முதன்மை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நேற்று பகல், 1:45 மணிக்கு, சந்தீப் சக்சேனா தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அவரிடம் பிரவீன்குமார் பொறுப்புகளை ஒப்படைத்தார்.பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறும்போது, ''நான்கு ஆண்டுகள், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றியது, மனதிற்கு நிறைவைத் தந்தது,'' என்றார்.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Hello Sri sir, can u pls send me the court copy of 5% cancel .i need it for my BT post processing in aided school. i couldn't download ur earlier copy from this site dated on OCt 6. pls to my mail id sethupandianramadevi@yahoo.com,sethupandianramadevi@gmail.com
ReplyDelete