அரசு டாக்டர்களுக்கான, சிறப்பு இடமாறு தல் கலந்தாய்வு, சென்னையில் இன்று நடக்கிறது. முக்கிய நகரங்களில் உள்ள இடங்களை மறைக்காமல், பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக உருவாக்கப்பட்ட பேராசிரியர், உதவி பேராசிரியர் இடங்கள், ஏற்கனவே காலியாக உள்ள இடங்கள் என, மொத்தம், 427 இடங்களுக்கு, இடமாறுதல் அடிப்படையில், டாக்டர்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான, சிறப்பு மாற்றல் கலந்தாய்வு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்ககத்தில், இன்று நடக்கிறது. 'புதிய இடம், காலியிடங்கள் பற்றிய விவரம், கலந்தாய்வு துவங்கும் முன் ஒட்டப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 'முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டு, கலந்தாய்வுக்கு பின் மாற்றல் தரும் நிகழ்வுகள், மறைமுகமாக நடந்து வருகின்றன. அதுபோன்று அல்லாமல், புதிய இடம், காலியிடம் குறித்த முழு விவரங்களை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக உருவாக்கப்பட்ட பேராசிரியர், உதவி பேராசிரியர் இடங்கள், ஏற்கனவே காலியாக உள்ள இடங்கள் என, மொத்தம், 427 இடங்களுக்கு, இடமாறுதல் அடிப்படையில், டாக்டர்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான, சிறப்பு மாற்றல் கலந்தாய்வு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்ககத்தில், இன்று நடக்கிறது. 'புதிய இடம், காலியிடங்கள் பற்றிய விவரம், கலந்தாய்வு துவங்கும் முன் ஒட்டப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 'முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டு, கலந்தாய்வுக்கு பின் மாற்றல் தரும் நிகழ்வுகள், மறைமுகமாக நடந்து வருகின்றன. அதுபோன்று அல்லாமல், புதிய இடம், காலியிடம் குறித்த முழு விவரங்களை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி