தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது TRB-ஆல் நடத்தப்படும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது TRB-ஆல் நடத்தப்படும்?

தமிழகத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.அரசு இதுவரை இப்பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டு முறை அரசாணையும் வெளியிட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.

இந்த தேர்வுக்காக பல பட்டதாரிகளும்.,ஆசிரியர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து இத்தேர்வினை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பட்டதாரிகள் மற்றம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொகுப்பு
திரு.கதிரேசன்
கடையநல்லூர்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி