பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற் ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற் ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி


பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் வகையில், திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

லால்குடி, முசிறி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியில் நடந்த முடிந்த காலாண்டுத் தேர்வில் 1000-த்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் 38 பேரை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கான உண்டு உறைவிட சிறப்பு வகுப்புகள் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அளிக்கப்படுகிறது.இந்த மாணவர்களுக்கு சிறப்பாசிரியர்கள் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளும் சிறப்பு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகளை மாநில கதர்மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி பார்வையிட்டு மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி