ஆசிரியர் பணியிட மாறுதலில் ரூ 500 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2014

ஆசிரியர் பணியிட மாறுதலில் ரூ 500 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்தில் கடந்த ஒராண்டில் நடைபெற்ற ஆசிரியர் பணியிட மாறுதல்களில் சுமார் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், இந்த வேண்டுகோளை விடுத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி