தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.
தொடக்க கல்வித்துறையின்கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகபயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில்நேற்று நடந்தது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:
பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது.
மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்
ReplyDeleteஇன்று சகோதரர் திரு ராமர் வழக்கு விசாரணைக்ககு வருகிறது ஆனால் முடிவு கிடைக்காது
ReplyDeleteஇன்று சகோதரர் ராமர் மற்றும் சகோதரர் சுடலை மணி இரு வழக்கும் ஒன்றாக இணைத்து இன்னொரு நாள் விசாரணையை ஒத்தி வைப்பார்கள் அன்று அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி நமது வழக்கை வெற்றிகரமாக முடித்து வைப்பார்
நன்றி
எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் எல்லாம் நல்ல படியாக முடியும்
WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
ReplyDelete(Service) A. MOHAN G.A. TAKES NOTICE
FOR THE RESPONDENTS
To Dispense With
MP(MD).1/2014 - DO -
For Stay
MP(MD).2/2014 - DO -
For Direction
MP(MD).3/2014 - DO -
To vacate stay
MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
To Implead
MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY
187. WP(MD).16547/2014
ReplyDeleteM/S.V.SASIKUMAR
MR.J.GUNASEELAN MUTHIAH
(Service)
A. MOHAN
G.A. TAKES NOTICE
FOR THE RESPONDENTS
To Dispense With
MP(MD).1/2014 - DO -
For Stay
MP(MD).2/2014 - DO -
For Direction
MP(MD).3/2014 - DO -
To vacate stay
MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
To Implead
MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY
Akilan sir some including me aid school apoint tea er ready to file a case how to file a case how much amount how to contact layer plz guide me sir
Deletedear baskar brother please contact with mail id
Deletemy mail id akilannatarajan6@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களே,,,,,,,சற்று சிந்தியுங்கள்,,,,,,,,, இன்றும் எங்கள் கல்வி மறுக்கப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மையே,,,,,,
ReplyDeleteகாரணம்,,,,,,, 669 இடைநிலை ஆசிரியர் கலிப்பணியிடம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் என்றால்,,,,,,,,,,, அதற்குரிய மாணவர்களின் கல்வி நிலை என்ன,,,,,,,,,,,,,
அவர்களின் கல்வித்தரம் எப்படி உயரும்,,,,,,,,,,,,,
அவர்கள் எவ்வாறு அனைத்து சமுதாயத்தினருடனும் சமநிலையில் போட்டி போட முடியும் ,,,,,,,,,,,,,,,,,, நன்றாக சிந்தியுங்கள் இங்கு அடிப்படைகல்வியே வளர்க்கப்படும் சூழல் சரியாக அமைக்கப்படவில்லை என்பது உண்மை தானே,,,,,,,,,,,,,,,, அப்படியென்றால், இங்கு எங்கள் சமுதாயத்திற்கு இன்று வரை கல்வி மறுகப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை தானே,,,,,,,,,,
Thurai amaicharukey theriyala namma nilamai ipdi ayuduchey.
ReplyDeleteHai
ReplyDeleteHai rajesh sir how r u?
ReplyDeleteவரவேற்கத்தக்கது.பள்ளி நேரத்தில் முழுமையாகக் கற்றுக்கொடுத்தாலே போதும்.மாணவர்களின் கற்றல்திறன் மேம்படும்.
ReplyDelete.