தமிழக அரசு சார்பில் குரூப் 4 தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக 10 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர். இதே நாளில் ரயில்வே துறை சார்பில் பொறியாளருக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தான் கல்வித்தகுதி என்றாலும் இத்தேர்வை எழுத பொறியியல் பட்டம் முடித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: குரூப் 4 தேர்விற்கு முதுகலை பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நாளில் இரு தேர்வுகளை எழுத இயலாது. எனவே ஒரு தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி