Dec 5, 2014
Home
kalviseithi
PGTRB : பிழையின்றி வினாக்களை தயாரிக்க வலியுறுத்தல்
PGTRB : பிழையின்றி வினாக்களை தயாரிக்க வலியுறுத்தல்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் 1807 முதுகலை பட்டதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக
அறிவிப்பு
வெளியிட்டு
அதற்கான
விண்ணப்பங்கள்
சமர்பிக்கும்
காலக்கெடு
முடிந்துள்ளது.
2015 ஜன.,10 ல் சுமார்
2 லட்சம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு
எழுத உள்ளனர். இந்த தேர்வு பல்வேறு
பாடநிலைகளை கொண்டுள்ளதாகும், கடந்த ஆண்டு மே
மாதம் நடைபெற்ற தேர்வில் ஏராளமான பிழைகளுடன் வினாக்கள்
தயாரிக்கப்பட்டிருந்தன. குழப்பங்களை தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் வினாக்களை
பிழை இன்றி தயாரிக்க வேண்டும்
என ஆயக்குடி இலவச பயிற்சி மைய
இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
Recommanded News
Related Post:
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்
ReplyDeleteஒரு மெல்லிசான கோடு கோடுக்கு இந்த பக்கம் இருந்த நான் நல்லவன் ,அந்த பக்கம் போய்ட்ட நான் ரொம்ப கெட்டவன்..
ReplyDeleteஇந்த பக்கமா அந்த பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சு வாழ்க்கைல ஒரு நாள் வாழ்க்கை என்னை ஒருத்தனா மாத்துச்சு #என்னை_அறிந்தால்
தன்னம்பிக்கையின் மொத்த உருவம் நம்ம தல யின் என்னை அறிந்தால் மாஸ்
Deleteஅனைத்து தல ரசிகர்களும் youtube ல என்னை அறிந்தால் பாருங்க
DeleteTeaser mass + Class அ இருக்கு
தல எப்பவுமே கிரேட்டு😃😃😃
DeleteNeenga Ajith fan aa sir...
ReplyDeleteGood mng brtrs. Inru ethum nalla seithi varuma nam adw list pattri.
ReplyDeleteAny news about TNCOOP result friends..
ReplyDeleteDear friends, Pray for us we are waiting for TNCOOP Bank result... for 2 years...
ReplyDeleteநண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது
ReplyDeleteஅரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்