சுபாஷ் சந்திரபோஸை ஸ்டாலின் தான் கொன்றிருக்கிறார்: சொல்கிறார் சு.சுவாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2015

சுபாஷ் சந்திரபோஸை ஸ்டாலின் தான் கொன்றிருக்கிறார்: சொல்கிறார் சு.சுவாமி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலின் தான் கொன்றிருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


கொல்கத்தாவில் இன்று நடந்த மெர்சண்ட் சேம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசும்போது, ''1945 ஆம் ஆண்டில் இறந்து விட்டதாக கருதப்படும் நேதஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் பலியானதாக கூறப்படுவது உண்மை அல்ல.

உண்மையில் அவர் சீனாவின் மன்சூரியா பகுதிக்கு தப்பிச் சென்றார். அப்போது, அந்த பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அறிந்த சர்வாதிகாரி ஸ்டாலின் தான் அவரை சைபீரியாவிலுள்ள சிறையில் அடைத்து வைத்து 1953 ஆம் ஆண்டு வாக்கில் தூக்கிலிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றிருக்கிறார்.

இது, அப்போதைய இந்திய பிரதமர் ஜவர்ஹலால் நேருவுக்கும் தெரியும். இது தொடர்பான உண்மைகள் எதிர்காலத்தில் வெளியாகும்" என்றார்

10 comments:

  1. சென்னையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது தொடர்புக்கு

    kathir202020@gmail.com

    ReplyDelete
  2. Subbu sonna correct ah tha irukkum

    ReplyDelete
  3. Rajiv gandhi irantha udaney subbu than pulikal than kontrarkal entru CBI ku munnamey,marunaley sonnar enpathai makkal arinthu kollavum...

    ReplyDelete
  4. pg trb tamil cut-off தெரிந்தவர்கள்பதிவு செய்யவும்...

    ReplyDelete
  5. மாமனிதர் நேருவைப்பற்றி விமர்சனங்கள் இருந்தாலும்
    இந்த காவிக்கூட்டம் அவரை
    தேசதுரோகியாக சித்தரித்து
    காங்கிரஸை அழிக்க கனவு
    காண்கிறது .

    ReplyDelete
  6. RSS நம் இந்திய தேசத்தின்
    நலன் கருதி தடைசெய்யப்பட
    வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி