பிப்.,25 முதல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

பிப்.,25 முதல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார். மேலும்,
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 16ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார்8 லட்சம் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி