பிளஸ் 2:மதுரை மாவட்டத்தில் கூடுதலாக இரு தேர்வு மையங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2015

பிளஸ் 2:மதுரை மாவட்டத்தில் கூடுதலாக இரு தேர்வு மையங்கள்


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு கூடுதலாக இரண்டு மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் என 275 பள்ளிகளிலிருந்து 38 ஆயிரத்து 106 மாணவர்கள் எழுதுகிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வு பிப்.16 ஆம் தேதி முடிகிறது. பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 31 வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்கு ஏற்கெனவே 89 மையங்கள் இருந்தநிலையில் தற்போது பி.அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும் புதிய தேர்வு மையங்களாக சேர்க்கப்பட்டு 91 தேர்வு மையங்கள் உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி