உதவி காவல் ஆய்வாளர் தேர்வு: நாளை இலவச வழிகாட்டு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2015

உதவி காவல் ஆய்வாளர் தேர்வு: நாளை இலவச வழிகாட்டு முகாம்


காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வுக்கான இலவச வழிகாட்டு முகாம் சென்னை திருமங்கலத்தில் உள்ள போகஸ் அகாதெமியில் சனிக்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.

1,078 காலிப் பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு வரும் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச வழிகாட்டு முகாம்,திருமங்கலத்தில் உள்ள ஃபோகஸ் அகாதெமியில் பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 10மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கானஅணுகுமுறைகள், பாடத்திட்டம் குறித்தக் குறிப்பேடு இலவசமாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி