ரயில்வே பாதுகாப்பு படை பணி 5,793 பேர் தேர்வு எழுதினர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2015

ரயில்வே பாதுகாப்பு படை பணி 5,793 பேர் தேர்வு எழுதினர்

சென்னை:ரயில்வே பாதுகாப்பு படையில், சமையல்காரர், முடி திருத்துவோர், சலவை தொழிலாளர், உதவியாளர் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட காலி பணிஇடங்கள் உள்ளன.டில்லி, ரயில்வே பாதுகாப்பு படை மத்திய தேர்வு குழுமம் சார்பில், நேற்று நாடு முழுவதும், இதற்கான எழுத்து தேர்வு நடந்தது.சென்னையில் 22 மையங்களில், காலை 11:00 மணி முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வுக்கு, 13,473 பேர் அழைக்கப்பட்டு இருந்த நிலையில், 5,793 பேர் தேர்வு எழுதினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி